For Daily Alerts
Just In
ஜன. 31-ல் சென்னை வருகிறார் வாஜ்பாய்
சென்னை:
பிரதமர் வாஜ்பாய் 2 நாள் பயணமாக இந்த மாதம் 31-ம் தேதி, சென்னை வருகிறார்.
பிரதமர் வாஜ்பாய் 2 நாள் சுற்றுப்பயணமாக 31-ம் தேதி சென்னை வரவிருப்பதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை எண்ணூ
31-ம் தேதி இரவு சென்னை வரும் பிரதமர் கிண்டி கவர்னர் மாளிகையில் தங்குகிறார். மறுநாள் காலை விமானி நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம்எண்ணூ
அதன் பின் தனி விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார். பிரதமர் வருகைக்காக பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமரின் சிறப்புபாதுகாப்பப்படை டி.ஐ.ஜி. ஸ்ரீவத்சவா, எஸ்.பி. நாயர் ஆகியோர் டெல்லியிலிருந்து சென்னை வந்து காவல் துறை, அரசு அதிகாரிகளுடன் பிரதமர்வருகையையொட்டி பாதுகாப்புக்கள் குறித்து ஆலோசனை செய்தனர்.
Comments
Story first published: Monday, May 28, 2001, 5:30 [IST]