சார்க் கூடைப்பந்து .. பாக்.கிற்கு அனுமதி மறுப்பு
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி:
இந்தியாவில் நடைபெறவுள்ள சார்க் நாடுகளுக்கிடையேயான சார்க் சாம்பியன்ஷிப் கூடைப்பந்தாட்டப்போட்டியில் பங்கு பெற பாகிஸ்தான் அணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கார்கில் போருக்குப் பின் பாகிஸ்தானுடன் விளையாட்டு போட்டி எதிலும் கலந்து கொள்வதில்லை என்ற மத்தியஅரசின் முடிவிற்கு ஏற்ப உள்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது என போட்டிக்கான அமைப்பாளர்தெரிவித்துள்ளார்.
மார்ச் 2-ம்தேதி தொடங்கும் மற்ற சார்க் நாடுகள் பங்கு பெறும் 15 போட்டிகளில் குவஹாத்தி நேரு ஸ்டேடியம்,பொங்கைகான் மற்றும் மலிகான் ரயில்வே ஸடேடியத்தில் நடைபெறும்.












Click it and Unblock the Notifications