For Daily Alerts
Just In
4 வயதில் ஒரு கொடையுள்ளம்
சென்னை:
குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்கு நான்காம் வகுப்பு மாணவி நிதியுதவி அளித்துள்ளார்.
குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்கு தமிழகம் உள்பட பல பகுதிகளிலிருந்தும் நிதிகுவிந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி தனதுகொடையுள்ளத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தொலைக்காட்சியில் பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்ட சென்னைஅம்பத்தூர் எஸ்டேட்டை அடுத்த, அத்திப்பட்டைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவிவி.சரண்யாதான் இந்த சிறுமி.
சிறுக, சிறுக சேமித்து வந்த தனது தொகையான ரூபாய் 500-ஐ பூகம்ப நிவாரணநிதியாக தான் படிக்கும் பள்ளியின் தாளாளரிடம் அளித்துள்ளார் சரண்யா.
Comments
Story first published: Wednesday, January 31, 2001, 5:30 [IST]