4 வயதில் ஒரு கொடையுள்ளம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்கு நான்காம் வகுப்பு மாணவி நிதியுதவி அளித்துள்ளார்.

குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்கு தமிழகம் உள்பட பல பகுதிகளிலிருந்தும் நிதிகுவிந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி தனதுகொடையுள்ளத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தொலைக்காட்சியில் பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்ட சென்னைஅம்பத்தூர் எஸ்டேட்டை அடுத்த, அத்திப்பட்டைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவிவி.சரண்யாதான் இந்த சிறுமி.

சிறுக, சிறுக சேமித்து வந்த தனது தொகையான ரூபாய் 500-ஐ பூகம்ப நிவாரணநிதியாக தான் படிக்கும் பள்ளியின் தாளாளரிடம் அளித்துள்ளார் சரண்யா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+