70 அசாமியர்கள் "மிஸ்ஸிங்
Subscribe to Oneindia Tamil
தேஜ்பூர் (அசாம்):
குஜராத் மாநிலம் சூரத் மற்றும் ஜாம்நகரில் ஏற்பட்ட பூகம்பத்தில் அங்கு வசித்து வந்த 70 அசாமியர்களின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை.
இவர்கள், அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டம் பெஹாலி என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள். காணாமல் போன 70 அசாமியர்களின் குடும்பத்தினர்கூறுகையில், நாங்கள் முடிந்த அளவு தொடர்பு கொண்டு பார்த்து விட்டோம். பூகம்பத்தில் அவர்களது நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லைஎன்றார்கள்.
காணாமல் போனவர்களது குடும்பத்தார், குஜராத் முதல்வர் கேசுபாய் படேலுக்கு கடிதம் மூலம், குஜராத்தில் உள்ள அசாமியர்கள் எங்குஇருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்துத் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications