தாராவியில் பெரும் தீவிபத்து
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மும்பையின் மத்திய பகுதியில் உள்ள தாராவி என்ற இடத்தில் குடிசைகள் நிறைந்த இடத்தில் வெள்ளிக்கிழமைபெரும் தீவிபத்து ஏற்பட்டது.
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதி என்று கூறப்படும் தாராவி பகுதியில் தமிழர்கள் அதிகம் வசித்து வருவதுகுறிப்பிடத்தக்கது. நாயக் நகர் என்ற இடத்தில் இந்த தீவிபத்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில்ஏற்பட்டது.
10 முதல் 12 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டன. சேத விவரங்கள் குறித்துமுழுவிவரமும் தெரியவில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications