For Daily Alerts
Just In
பாண்டி. விபத்தில் 2 தமிழக இளைஞர்கள் பலி
பாண்டிச்சேரி:
தமிழகத்தைச் சேர்ந்த இரன்டு இளைஞர்கள் பாண்டிச்சேரியில் நடந்த சாலை விபத்தில்உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பாண்டிச்சேரியிலிருந்துதமிழ்நாடு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்கள்.
இவர்கள் சென்ற கார் மண்ணடிபேட்டைக்கு அருகே டிராக்டர் மீது மோதிவிபத்துக்குள்ளானதில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனகூறினர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, February 10, 2001, 5:30 [IST]