For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாண்டி. விபத்தில் 2 தமிழக இளைஞர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

தமிழகத்தைச் சேர்ந்த இரன்டு இளைஞர்கள் பாண்டிச்சேரியில் நடந்த சாலை விபத்தில்உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:

வெள்ளிக்கிழமை தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பாண்டிச்சேரியிலிருந்துதமிழ்நாடு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்கள்.

இவர்கள் சென்ற கார் மண்ணடிபேட்டைக்கு அருகே டிராக்டர் மீது மோதிவிபத்துக்குள்ளானதில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனகூறினர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X