திருச்சி மேயர் மறைவுக்கு முதல்வர் இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருச்சி மேயர் புனிதவதி பழனியாண்டி மறைவுக்கு முதல்வர் இரங்கல்தெரிவித்துள்ளார்.
புனிதவதிபழனியாண்டி சனிக்கிழமை காலை சென்னையில் காலமானார். அவரதுஉடல் அவரது சொந்த ஊரான திருச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அவரதுமறைவிற்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது இரங்கல் செய்தியில், புனிதவதி பழனியாண்டி திருச்சியின் மேம்பாட்டிற்காகஅயராது உழைத்தவர். அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications