Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 6,000 பேர் தயார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்காக இது வரை 6 ஆயிரம் பேர்விண்ணப்பித்துள்ளனர்.

வரவிருக்கும் தேர்தலில் தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் அ.தி.மு.க. சார்பில்போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க, விண்ணப்ப படிவ விற்பனை சென்றமாதம் 29-ம் தேதி தொடங்கியது. இந்த விற்பனை செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது.

கடைசி நாளான செவ்வாய்க்கிழமை ஏராளமானவர்கள் தேர்தலில் சீட் கேட்டுவிண்ணப்பித்தனர். தேவக்கோட்டை ஒன்றிய செயலாளர் வக்கீல் செந்தில்நாதன்காரைக்குடி. திருப்பத்தூர், இளையான்குடி, சிவகங்கை ஆகிய 4 தொகுதிகளில் சீட்கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏ ரமேஷ் ஜெயலலிதா தூத்துக்குடியில் போட்டியிட வேண்டும் எனவிண்ணப்பித்தார்.

கடைசி நாளான செவ்வாய்க்கிழமை வரை ஜெயலலிதா தங்கள் பகுதியில் போட்டியிடவேண்டும் என்று வந்த விண்ணப்பங்கள் உட்பட 6 ஆயிரம் பேர்விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்திற்கான விண்ணப் படிவத்தின் விலை ரூ 10,000. பாண்டிச்சேரிக்கானவிண்ணப் படிவம் ரூ 7,000 என்பது குறிப்பிடத்தகது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+