காஞ்சியில் அமில லாரி கடத்தல்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
ரூ 3.5 லட்சம் மதிப்புள்ள கந்தக அமிலத்துடன் வந்த லாரி செங்கல்பட்டு மாவட்டம், மேலச்சேரி அருகே மூகமூடிஅணிந்த கும்பல் ஒன்றால் வழி மறிக்கப்பட்டு சென்னைக்குக் கடத்திச் செல்லப்பட்டது.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், பாண்டிச்சேரியிலிருந்து ஹைதராபாத்திற்கு இந்த லாரி சென்றுகொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது.
முகமூடி அணிந்த கும்பல் லாரியை மறித்து, லாரியின் ஓட்டுனர் குப்புசாமியை கத்தி முனையில் மிரட்டி, லாரியில்இருந்த மானேஜர், ஓட்டுனர் கிளீனர் ஆகியோரின் கையைக் கட்டிப் போட்டனர். பின்னர் லாரியில் இருந்தமற்றொரு ஓட்டுனரான மாரிராஜன் உதவியுடன் லாரியை ஓட்டிச் சென்றனர்.
பின்னர் கடத்தல் கும்பல் லாரியில் இருந்தவர்களை சென்னை, எண்ணூ
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications