அயல்நாட்டுக்கு கடத்தப்பட இருந்த 1,100 பாம்புகள் மீட்பு
கோலாலம்பூர்:
மருத்துவ நோக்கத்திற்காக கிழக்கு ஆசிய சந்தைக்கு எடுத்துச் செல்லப்படவிருந்த 1,100 பாம்புகளை, மலேசியாவின் வனவிலங்கு அதிகாரிகள் மீட்டனர்.
கோலாலம்பூரில் இருக்கும் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்தில் இருந்த பெட்டியில் நாகப் பாம்பு மற்றும் வேறு வகையைச் (ஓரியன்டல்வகை பாம்பு) சேர்ந்த பாம்புகள் சுங்கவரித் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கண்டுபிடித்து மீட்கப்பட்டது.
இது குறித்து சேலாங்கர் மாநிலத்தில் இருக்கும் வன விலங்கு தேசிய பூங்காவின் இயக்குனர் ஹபாஷ் முதா தெரிவிக்கையில், தற்போது மீட்கப்பட்ட பாம்புகளின்மதிப்பு 4,453 டாலர்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவை மலேசியாவிலிருந்து அருகில் இருக்கும் நாட்டிற்கு கடத்தப்பட இருந்தன.
பாம்புகளை விமான நிலையத்திற்கு கொண்டு வந்த லாரி ஓட்டுனர் பாம்புகள் எங்கிருந்து கொண்டு வரப்படுகின்றன என்பது குறித்த கேள்விகளுக்குசரியாக பதிலளிக்காத காரணத்தாலும், பாம்புகளை கொண்டு வந்ததற்கு முறையான அனுமதி பத்திரங்களை கொடுக்காததாலும் கைது செய்யப்பட்டார்.அவருடன் இன்னொரு நபரும் கைது செய்யப்பட்டார்.
சென்ற வருடம் மட்டும் வனவிலங்கு அதிகாரிகள் தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பாம்புகளை மீட்டுள்ளனர். பாம்புகள்,கடல்ஆமைகள், அரிதாக் காணப்படும் பறவைகள் போன்றவற்றை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு கடத்தல்காரர்கள் மலேசியாவைபயன்படுத்துகின்றனர் என கூறினார்.
மலேசியாவில் வன விலங்கு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகளின் எண்ணிக்கையிலேயே இதுதான் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
பாம்பு கறியும், பாம்பு ரத்தமும் சீனாவில் மருந்துக்களுக்காக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. இது பல நோய்களை குணப்படுத்தவும், பார்வைகுறையை சரிபடுத்தவும், பால்வினை குறைவை சரி செய்யவும் பயன்படுத்தப்படுத்துகிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications