For Daily Alerts
Just In
கோவை: வேன் - லாரி மோதலில் 6 பேர் பலி
கோவை:
கோவை மாவட்டம் தலைப்பாளையத்தில் வேனும், டேங்கர் லாரியும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 3 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர்.
வியாழக்கிழமை பிற்பகல் நடந்த இவ்விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து குறித்துப் போலீஸார் கூறுகையில், வேன் கர்நாடகாவிலிருந்து கேரளா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது எதிர்திசையில் மதுக்கரையிலிருந்துமேட்டூர் நோக்கி வந்த டேங்கர் லாரி மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.
விபத்தில் காயமடைந்தவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, February 22, 2001, 5:30 [IST]