For Quick Alerts
For Daily Alerts
Just In
சறுக்கியது சரக்கு ரயில்
விஜயவாடா:
சென்னை-கல்கத்தா ரயில் பாதையில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது.
புதனன்று காலை நடந்த இந்த விபத்தில், சரக்கு ரயிலின் ஒரு வேகன் ரயில் பாதையிலிருந்து விலகியதோடு, ஒரு கி.மீ நீளத்திற்கு இருப்புப்பாதையும்சேதமடைந்தது.
இரட்டை வழிப்பாதையான இத்தடத்தில் மாற்றுப்பாதை வழியே ரயில் போக்குவரத்து நடை பெற்றுவருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட பாதையைசீரமைக்கும் பணி துரிதமாக நடை பெற்று வருகிறது என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, February 28, 2001, 5:30 [IST]