திரிபுரா: ஆதிவாசி கடத்திக் கொலை
Subscribe to Oneindia Tamil
அகர்தலா:
திரிபுராவின் கொரில்லா தீவிரவாதிகள் ஆதிவாசி ஒருவரை கடத்தி சென்று சுட்டுக் கொன்றுள்ளனர்.
வடக்கு திரிபுராவின் பர்சாரா கிராமத்தை சேர்ந்த ஆதிவாசி ஒருவர் கொரில்லா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். பிப்ரவரி 25ம் தேதி கடத்திய அவரைபுதன்கிழமையன்று இரவு தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். அவரது உடலை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதனிடையே, தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஹரதன் ராய் என்ற ஆசிரியரின் எலும்புக் கூடை பாதுகாப்பு படையினர் கண்டெடுத்துள்ளனர்.
கடந்த 99ம் ஆண்டு கடத்தப்பட்ட ராயை விடுவிக்க அவரது குடும்பத்தினர் 1.40 லட்சம் ரூபாய் வரை அளித்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட போதும்தீவிரவாதிகள் அவரை விடுவிக்காமல் இருந்து வந்துள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications