சிறையிலுள்ள அல் உம்மா தீவிரவாதிகளுக்கு கட்டுகட்டாய் பணம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மத்திய சிறையில் ரூபாய் நோட்டுகள் கடத்தல் தொடர்பாக புலனாய்வுப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மத்திய சிறையில் அல் உம்மா பொதுச் செயலர் அன்சாரி உள்பட பலர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர். அன்சாரியைக் காணஅவரது மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது அவரது அழுக்குத் துணிகளை வாங்கியுள்ளார். அந்த சமயத்தில் அந்த துணியிலிருந்து பணக் கட்டு ஒன்று தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.இதனை அங்கிருந்து உளவுப் பிரிவு போலீசார் கண்டறிந்துள்ளார். இதையடுத்து அவர் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
எனவே சிறைக்குள் எப்படி பணம் வந்தது, பணப் புழக்கம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
More From
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications