சிறையிலுள்ள அல் உம்மா தீவிரவாதிகளுக்கு கட்டுகட்டாய் பணம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மத்திய சிறையில் ரூபாய் நோட்டுகள் கடத்தல் தொடர்பாக புலனாய்வுப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மத்திய சிறையில் அல் உம்மா பொதுச் செயலர் அன்சாரி உள்பட பலர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர். அன்சாரியைக் காணஅவரது மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது அவரது அழுக்குத் துணிகளை வாங்கியுள்ளார். அந்த சமயத்தில் அந்த துணியிலிருந்து பணக் கட்டு ஒன்று தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.இதனை அங்கிருந்து உளவுப் பிரிவு போலீசார் கண்டறிந்துள்ளார். இதையடுத்து அவர் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
எனவே சிறைக்குள் எப்படி பணம் வந்தது, பணப் புழக்கம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
More From
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications