யாருக்கு சீட்: கணவனுக்கா? மனைவிக்கா?
சென்னை:
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் ஒரே தொகுதியில் போட்டியிடகணவன்-மனைவி இருவரும் விண்ணப்பித்துள்ளர்.
சென்னை ஆதம்பாக்கத்தில் வசித்து வரும் மோகன சுந்தரமும், அவரது மனைவிலட்சுமியும் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் ஒரே தொகுதியில்போட்டியிட விண்ணப்பம் செய்துள்ளனர்.
லட்சுமி ஆலந்தூர் நகராட்சி மன்ற உறுப்பினர். இவரது கணவர் இந்தியன் ஆயில்கார்பரேஷன் வினியோகஸ்தர்.
தி.மு.கவில் தேர்தல் சீட் கேட்டு விண்ணப்பித்தவர்களை நேர்காணல் செய்யம் நிகழ்ச்சிநடந்து வருகிறது. நேர்ாகாணலுக்காக மோகன சுந்தரம் - லட்சுமி தம்பதியினர்வியாழக்கிழமை தங்கள் குழந்தையுடன் வந்திருந்தனர்.
முதலில் நேர்காணலுக்கு மோகனசுந்தரம் சென்றார். குழந்தையுடன் லட்சுமி வெளியேகாத்திருந்தார். மேகானசுந்தரம் வந்தவுடன் குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டுலட்சுமி நேர்காணலுக்கு சென்றார்.












Click it and Unblock the Notifications