ஆயுத பேர ஊழல்: நீதிபதி வெங்கடசுவாமி விசாரிப்பார்
டெல்லி:
தெஹல்கா டாட் காம் இன்டர் நெட் தளத்தால் கூறப்பட்ட ஆயுத பேர ஊழல் குறித்துவிசாரணை செய்ய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வெங்கடசுவாமி தலைமையில்ஒரு நபர் விசாரமை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஊழல் குறித்த விசாரிக்க இப்போது பணியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிதலைமையில் விசாரணை குழு அமைக்கப்படும் என வாஜ்பாய் கூறியிருந்தார்.
ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆனந்த் இதை ஏற்க மறுத்து விட்டார்.பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன்
அமைக்க முடியாது என்று கூறி விட்டார். ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டுதான்விசாரணை செய்ய முடியும் என கூறினார்.
அதன்படி தற்போது முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வெங்கடசுவாமி தலைமையில்ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. வெங்கடசுவாமி சென்றஆண்டுதான் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்.
இந்த ஒரு நபர் கமிஷன் டெல்லியை தலைமையகமாக கொண்டு செயல்படும்.விசாரணை அறிக்கையை 4 மாதத்திற்குள் அரசிடம் சமர்ப்பிக்கும்
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications