மக்கள் கூட்டணியில் சேருவாரா ஜெ.?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங், சென்னையில்முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான அமர் சிங் சந்தித்துப் பேசினார்.
வியாழக்கிழமை இந்த சந்திப்பு சென்னையிலுள்ள ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்தது.
மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், தேர்தல்கூட்டணி தொடர்பாகவும், தேசிய அளவில் ஜோதிபாசு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 3-வது அணியானமக்கள் அணியில் சேருவது குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications