For Daily Alerts
Just In
அடகு கடையில் 50 சவரன் நகை கொள்ளை
சென்னை:
சென்னையில் 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் அடகுக்கடை உரிமையாளரை தாக்கிவிட்டு 50 சவரன் நகையைகொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடியது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கொள்ளையர்கள் ஆட்டோ ஒன்றை திருடிக் கொண்டு அடகு கடைக்குவந்தனர். அவர்கள் அடகுக்கடை உரிமையாளர் துக்காராமையும், முகேஷையும் தாக்கிவிட்டு அங்கிருந்த 50சவரன் நகையுடன் தப்பி ஓடினர்.
தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் செந்தில்குமரை தாக்கிவிட்டு, அங்கிருந்த சூப் கடையில் புகுந்தும்கொள்ளையடித்துக் கொண்டு தப்பித்து விட்டனர் என்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, April 11, 2001, 5:30 [IST]