For Daily Alerts
Just In
பிரதமர் அலுவலகத்துக்கு புதிய துணைச் செயலர்
டெல்லி:
பிரதமர் அலுவலகத்தின் புதிய துணைச் செயலாளராக டாக்டர் புரோதிப்டோ கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் ஆசிய வளர்ச்சி வங்கியில் பணியாற்றி வருகிறார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஒருசெய்திக் குறிப்பில் இது கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன் இருந்த பிரதமர் அலுவலகத் துணைச் செயலாளர் தெஹல்கா டாட் காம் சம்பந்தப்பட்ட ஊழலில்சிக்கியவர் என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, May 9, 2001, 5:30 [IST]