லாரி -மோட்டார் சைக்கிள் விபத்து: 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காஞ்
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த விபத்து பற்றி போலீசார் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு நெடுஞ்சாலையில்வந்து கொண்டிருந்த லாரி எதிரே வந்த பேருந்தின் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் போட்டது.
அப்போது சென்னையிலிருந்து மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் சென்னையிலிருந்து செங்கல்பட்டுக்கு வந்துகொண்டிருந்தனர்.
இவர்கள் லாரிக்கு பின்னே வந்து கொண்டிருந்தனர். திடீரென லாரி பிரேக் போட்டதால் அவர்களால் உடனேபிரேக் போட முடியவில்லை.
இதனால் மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதியது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரும் இறந்தனர்என கூறினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications