பாண்டி. அமைச்சரவையில் சேர தயார்: ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அழைப்பு வந்தால் பாண்டிச்சேரியில் சண்முகம் தலைமையிலான அமைச்சரவையில் அ.தி.மு.கவும் இடம் பெறும்என தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாண்டிச்சேரியில் அரசு அமைக்க ஆதரவளிப்பதற்கு எந்த விதமான நிபந்தனையையும் நாங்கள் விதிக்கவில்லை.
நாங்கள் பாண்டிச்சேரி அமைச்சரவையில் அங்கம் வகிக்க மாட்டோம் என கூறிவில்லை. பத்திரிக்கைகளில்நாங்கள் கூறிய செய்தி தவறாக வெளியிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications