தமிழகத்தில் பாக். கூலிப்படை ஊடுருவல்?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழகத்தில் பாகிஸ்தான் கூலிப்படையினர் ஊடுருவி இருப்பதாகத் தேசியப் பாதுகாப்பு சீர்திருத்தம் குறித்தஅமைச்சர்கள் குழு எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. ஆதரவு பெற்ற தீவிரவாதிகள், தமிழகத்தில் மட்டுமல்லாமல், மேற்குவங்காளம் மற்றும் பல வடகிழக்கு மாநிலங்களிலும் ஊடுருவியுள்ளனர்.
அங்கெல்லாம் அவர்கள் பல தீவிரவாதச் செயல்களில் ஈடுபடவிருப்பதாகவும் அமைச்சர்கள் குழு மத்திய அரசைஎச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications