ஸ்ரீவில்லிபுத்தூரில் காலராவுக்கு 8 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் காலரா நோய் காரணமாக கடந்த 2 வாரங்களில் 8 பேர் வரை பலியாகியுள்ளனர்.
காலரா நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வந்து கொண்டேஇருக்கின்றனர்.
ரசாயனக் கற்களால் பழுக்க வைக்கப்படும் பழங்களின் மூலமாகவோ, குடிநீர் மூலமாகவோ காலரா நோய்பரவவில்லை என்று சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் காலரா பரவும் காரணத்தைக் கண்டுபிடிக்கமுடியாமல் அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.
காலரா நோய் காரணமாக, இதுவரை 159 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அங்கு முகாமிட்டுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குநர் விட்டல்ராஜ்கூறினார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications