ஸ்ரீவில்லிபுத்தூரில் காலராவுக்கு 8 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் காலரா நோய் காரணமாக கடந்த 2 வாரங்களில் 8 பேர் வரை பலியாகியுள்ளனர்.
காலரா நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வந்து கொண்டேஇருக்கின்றனர்.
ரசாயனக் கற்களால் பழுக்க வைக்கப்படும் பழங்களின் மூலமாகவோ, குடிநீர் மூலமாகவோ காலரா நோய்பரவவில்லை என்று சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் காலரா பரவும் காரணத்தைக் கண்டுபிடிக்கமுடியாமல் அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.
காலரா நோய் காரணமாக, இதுவரை 159 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அங்கு முகாமிட்டுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குநர் விட்டல்ராஜ்கூறினார்.
More From
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications