For Quick Alerts
For Daily Alerts
Just In
போக்குவரத்து கழகங்களுக்கு தலைவர்கள் பெயர் இல்லை
சென்னை:
போக்குவரத்துக் கழகங்களுக்குத் தலைவர்கள் பெயர் வைக்கப்படமாட்டாது என்று முதல்வர் ஜெயலலிதாசட்டசபையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு விடையளித்து ஜெயலலிதா சட்டசபையில் பேசியதாவது:
உள்ளாட்சி அமைப்புக்களுக்கு செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும்எடுக்கப்பட்டு வருகிறது.
ஆரம்ப கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படுகின்றன. அவைகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் தேர்தல்நடத்தப்படுகிறது.
மாவட்டங்களுக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் தலைவர்களின் பெயரை பழையபடி கொண்டு வரும்எண்ணம் இல்லை என்று சட்டசபையில் தெரிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.
Story first published: Saturday, June 2, 2001, 5:30 [IST]