அரிசி கடத்தல்: திமுகவினர் கைதாகலாம்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முந்தைய திமுக ஆட்சியின்போது ரேஷன் அரிசியைக் கடத்திய சம்பவம் தொடர்பாக பல திமுகவினர் கைதுசெய்யப்படுவார்கள் என்று மாநில நிதி அமைச்சர் சி. பொன்னையன் சட்டசபையில் சனிக்கிழமை கூறினார்.
ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் கூட்டத்தின்போது சட்டசபையில் இது சம்பந்தமான காரசாரமானவிவாதம் நடந்தது.
ரூ.650 கோடி மதிப்புள்ள ரேஷன் அரிசி திமுக ஆட்சிக் காலத்தில் கடத்தப்பட்டதாக அமைச்சர் குற்றம் சாட்டினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார் திமுகவின் முன்னாள்அமைச்சர் ஆற்காடு வீராசாமி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications