தேயிலை விவசாயிகளுக்கு 31 லட்சம் நஷ்டஈடு: ஜெ. வழங்கினார்
சென்னை:
தேயிலை விவசாயிகள் பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா அக்கறை காட்டி வருவது பாராட்டுக்குரியது என்றுசட்டசபை த.மா.கா. தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
சென்னையில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில், நீலகிரி மாவட்ட தேயிலைத் தொழிலாளர்கள்பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா தீவிர அக்கறை காட்டி வருவது பாராட்டத்தக்கது.
கடந்த ஆண்டு நீலகிரி தேயிலைத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த போலீஸ்அடக்குறையால் ஏற்பட்ட வன்றையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 31 லட்சம் நஷ்ட ஈடுகொடுக்குமாறு அரசுக்கு மனித உரிமைக் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதை ஏற்று ரூ. 31 லட்சத்தை முதல்வர்ஜெயலலிதா வழங்கியுள்ளார். அதற்காக அவரை பாராட்டுகிறேன்.
மேலும், நீலகிரி விவசாயிகளுக்கான மானியத்தை ரூ. 10 ஆக மாற்ற வேண்டும் என்றும் இதற்கான செலவைமத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமரிடம் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார். அதையும்பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்.
போலீஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தேயிலை விவசாயிகளுக்கு மனித உரிமைக் கமிஷன் சொன்ன தொகையானரூ. 31 லட்சத்தை முதலமைச்சர் ஜெயலலிதா வவங்கினார். பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் ஒருவர் அதைப்பெற்றுக் கொண்டார்.
சமீபத்திய தேர்தலில் நீலகிரி பகுதியில் திமுகவை மண்ணைக் கவ்வச் செய்தது தேயிலை விவசாயிகள் பிரச்சனைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications