ஜெ.வுக்கு எதிராக சாட்சியளிக்கிறார் சந்திரலேகா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஸ்பிக் ஊழல் வழக்கில், புதன்கிழமை ஜெயலலிதாவுக்கு எதிராக ஜனதாக் கட்சித் தலைவர்களில் ஒருவரானசந்திரலேகா சாட்சியம் அளிக்கவுள்ளார்.
முதலாவது தனிக் கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வருகிறது. ஜெயலலிதா உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அரசுத் தரப்பு சாட்சிகளில் ஒருவரான சந்திரலேகாவை புதன்கிழமை சாட்சியம் கூற வருமாறுநீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதையடுத்து சந்திரலேகா சாட்சியம் அளிக்கவுள்ளார். ஆனால் தனக்கு உரிய பாதுகாப்பு அளித்தால் மட்டுமேசாட்சியம் அளிக்க வருவேன் என்று சந்திரலேகா கூறியுள்ளார்.
முதல்வருக்கு எதிராக சாட்சியமளிப்பதால் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் துணை நிலை ராணுவத்தினர்பாதுகாப்பு அளிக்கப்பட்டால் மட்டுமே கோர்ட்டுக்கு வருவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
More From
-
Gold price: பழையபடி மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை.. இன்று குறைய சான்ஸ் இருக்கா? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்?











Click it and Unblock the Notifications