For Daily Alerts
Just In
கணக்கு ஆசிரியையாக ஆசை: கோவை மாணவி
கோவை:
பத்தாம் வகுப்புப் பாடத்தில் கோவை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி, கணக்கு ஆசிரியையாக விருப்பம்தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் சி.எஸ்.ஐ.,மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி செளம்யா பத்தாம் வகுப்புத்தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இவரது தந்தை தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது தந்தையின் சம்பளத்தை மட்டுமேஇவரது குடும்பம் நம்பியுள்ளது. எனவே, மேல் படிப்பிற்கு கட்டணம் குறைந்த பள்ளியில் சேர்ந்து படிக்கப்போவதாகக் கூறினார். மேலும், அவர் படித்து கணக்கு ஆசிரியையாக விருப்பம் தெரிவித்தார்.
Comments
Story first published: Tuesday, June 19, 2001, 5:30 [IST]