குஜராத்தில் லேசான நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்ஏற்பட்டது.
கட்ச் பகுதியில் உள்ள ரான் என்ற இடத்தில் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது என்று இந்திய பூகம்பவியல்துறைஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
மிகவும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால், உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றும் அவர்கள்உறுதிப்படுத்தினர்.
கடந்த ஜனவரி 26 ம் தேதி குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட மிகவும் கோரமான பூகம்பத்தில் ஆயிரக்கணக்கானோர்பலியானார்கள் என்பதும், பல லட்சக் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும், உறவினர்களையும்,உடைமைகளையும் இழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications