மேலும் 11 போலீஸ் அதிகாரிகள் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 11 பேர் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் 2 பேருக்குக் கூடுதல் பொறுப்புகள்வழங்கப்பட்டுள்ளன.
சென்னை உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருக்கும் எஸ்.வி. வெங்கடகிருஷ்ணன் கூடுதலாகக் குற்றப்பிரிவுஏடிஜிபி பதவியையும் வகிப்பார்.
மறு உத்தரவு வரும்வரை, நெல்லை சரக டிஐஜி பதவியையும் கூடுதலாகக் கவனித்துக் கொள்கிறார். தற்போதுநெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக இருக்கும் எஸ்.ஆர். ஜாங்கிட்
பட்டுக்கோட்டை கூடுதல் கண்காணிப்பாளரான மோடக் அபின் தினேஷுக்குப் பதவி உயர்வு கிடைத்துள்ளது.அவர் தருமபுரி மாவட்ட எஸ்பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications