For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பயணிகளிடம் 400 ஜெலாட்டின் குச்சிகள் பறிமுதல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் தாம்பரம் அருகே போலீசார் 400 ஜெலாட்டின் குச்சிகளையயும் 500 டெடோனேட்டர்களையும் 2பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

சென்னையில் தாம்பரம் அருகே போலீசார் திங்கள்கிழமை இரவு வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த தமிழக அரசு பேருந்தையும் சோதனையிட்டனர்.

அப்போது அதில் பயணம் செய்து கொண்டிருந்த 2 பயணிகள் 400 ஜெலாட்டின் குச்சிகளையும், 500டெடோனேட்டர்களையும் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இவற்றை அவர்களிடமிருந்து போலீசார்பறிமுதல் செய்தனர்.

இவர்களை போலீசார் விசாரணை செய்த போது, இவற்றை பம்மல் மற்றும் திரிசூலம் பகுதியில் பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதற்காக தாங்கள் எடுத்துப் போவதாக கூறினர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X