இன்று வாஜ்பாய் தலைமையில் அவசரக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356 ஐப் பயன்படுத்தி தமிழகத்தில் உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் பிரதமர் வாஜ்பாய்க்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் சனிக்கிழமை மாலை வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித்தலைவர்கள் கூடுகின்றனர்.
முன்னதாக, சனிக்கிழமை காலை சென்னையில் நடந்த தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் ஜூலை 2 ம் தேதிதமிழகத்தில் முழு அடைப்பு நடத்த முடிவெடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications