For Daily Alerts
Just In
உலகத் தமிழர்களை உலுக்கிவிட்டது- ரஜினிகாந்த்
சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்தததாக கூறி தி.மு.க. தலைவர் கருணாநிதிவெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
கருணாநிதி கைது செய்யப்பட்டதற்கு பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.நடிகர் ரஜினிகாந்தும் கருணாநிதி கைது செயய்ப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரை 78 வயது முதியவரை, 60 ஆண்டு காலம்சமுதாயப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவரை அநாகரீக முறையில் கைது செய்தநிகழ்ச்சி என்னை மட்டுமல்ல உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழ் உள்ளத்தையும்கலங்க வைத்திருக்கிறது என்று கூறியுள்ளார்,
Comments
Story first published: Friday, May 18, 2001, 5:30 [IST]