திமுக தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்: ஜெ. குற்றச்சாட்டு
சென்னை:
திங்கள்கிழமை நடந்த பந்த்தின்போது, திமுக தொண்டர்கள் பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர் என்றுமுதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் திங்கள்கிழமை முழு அடைப்புப்போராட்டம் நடத்தினர்.
அப்போது பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்களைத் தூண்டிவிடும் வகையில் நடந்து திமுகவினர்கொண்டனர். சில இடங்களில் சாலை மறியல், பஸ்களுக்குக் கல்வீச்சு போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.இது கண்டிக்கத்தக்கது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்குக் காலனியைச் சேர்ந்த ரத்தினம் என்ற அதிமுக தொண்டர் கல்வீச்சுசம்பவத்தில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
மாநிலத்தில் முழு அடைப்பு நடக்கும்போது வன்முறைச் சம்பவங்களில் யாரும் ஈடுபடக்கூடாது. ஆனால்,திமுகவினர் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது, அதிமுகவைச் சேர்ந்த அப்பாவித் தொண்டரின் உயிரைப் பலிவாங்கும்அளவுக்குப் போய்விட்டது.
உயிரிழந்த அதிமுக தொண்டர் குடும்பத்துக்கு தமிழக அரசின் குடும்ப நல நிதியிலிருந்து ரூ.50,000 வழங்கப்படும்என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications