For Daily Alerts
Just In
இந்தியா- மே.இ.தீவுகள் இறுதி மோதல்
ஹராரே:
ஜிம்பாப்வேயில் நடந்து வரும் 3 நாடுகள் பங்கேற்கும் 1 நாள் சர்வதேச போட்டியின்இறுதி போட்டியில் சனிக்கிழமை இந்தியாவும், மேற்கு இந்திய தீவுகள் அணியும்மோதுகின்றன.
3 நாடுகள் பங்கேற்கும் 1 நாள் சர்வதேச போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடந்துவருகின்றன. இதில் ஜிம்பாப்வே, இந்தியா, மேற்கு இந்திய தீவுகள் அணிகள்விளையாடி வருகின்றன.
நாக் அவுட் முறையில் நடந்த துவக்கப் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் மற்றஅணியை எதிர்த்து 2 போட்டிகளில் விளையாடின. இதில் இந்தியா விளையாடிய 4போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
மேற்கு தீவகள் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே 1 போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.
இதையடுத்து முதல் 2 இடங்களைப் பிடித்த இந்தியா -மேற்கு இந்தியத் தீவுகள்அணிகள் சனிக்கிழமை இறுதி போட்டியில் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி கோ கோகோலா கோப்பையே கைப்பற்றும்.
Story first published: Saturday, May 19, 2001, 5:30 [IST]