கண்ணிவெடியில் சிக்கி 8 விடுதலைப் புலிகள் சாவு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் நடந்த 3 தாக்குதல்களில் 15 விடுதலைப் புலிகள் இறந்தனர்.

இது குறித்து இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், திருகோணமலையிலிருந்து 40 கி.மீ.தொலைவில் உள்ள கதிரவேலி என்ற இடத்தில் ராணுவம் வைத்த கண்ணி வெடியில் சிக்கி 8 புலிகள் இறந்தனர்.

அதே போல திரிகோணமலையில் உள்ள முட்டூரை அடுத்த நீலபோல பகுதியில் விடுதலைப் புலிகள் மீதுராணுவத்தின் ரோந்துக் குழு தாக்குதல் நடத்தியது. இதில் 2 புலிகள் கொல்லப்பட்டனர்.

வெலியோலா என்ற இடத்தில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 புலிகள் கொல்லப்பட்டனர். இவர்களிடமிருந்துபெரும் அளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஆனால், ராணுவத் தரப்பில் ஏற்றபட்ட சேதம் குறித்து எந்த விவரமும் அளிக்கவில்லை.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+