விமானக் கடத்தல்காரர்கள்...தாவூத் இப்ராகிமை ஒப்படைக்க சொல்கிறது இந்தியா
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்திய கடத்தல் கும்பல் தலைவனான தாவூத் இப்ராகிமைஇந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தான் அதிபர் முஷாரபிடம் உள்துறை அமைச்சர் கோரிக்கைவிடுத்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் முஷாரபை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார் அத்வானி. அப்போதுஅவரிடம் பல கோரிக்கைகளை வைத்தார்.
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் இந்தியாவில் நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்து விளக்கிய அத்வானி,தீவிரவாதத்துக்கு கொடுத்து வரும் ஆதரவை பாகிஸ்தான் விலக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளால் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் நேபாளத்திலிருந்துகடத்தப்பட்டது தொடர்பாக விளக்கிய அத்வானி, கடத்தல்காரக்களை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்கவேண்டும் என்றார்.
More From
-
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications