ரேஷன் கடை வெள்ளிக்கிழமை விடுமுறைக்கு தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரேஷன் கடைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்கும் என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
இதை எதிர்த்து நுகர் பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கத் தலைவர் பிச்சை முத்து சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சட்டத்திற்கு மாறானது. மேலும், முன்னறிவிப்பு எதுவும் இல்லாமலேயேஇந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசின் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்என பிச்சை முத்து தனது மனுவில் கோரி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிராஜபாண்டியன், அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து, வெள்ளிக்கிழகை ரேஷன்கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்று கூறப்படுகிறது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications