For Daily Alerts
Just In
காஞ்சிபுரம் அருகே பஸ்-லாரி மோதல்: 22 பேர் படுகாயம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே லாரியும் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 22 பேர்படுகாயமடைந்தனர்.
காஞ்சிபுரம், கரசனங்கலுக்கு அருகே உள்ள படப்பை என்ற இடத்திற்கு பேருந்தும்,லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் பஸ்சும் லாரியும் நொருங்கின.உள்ளே இருந்த பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
இதில் 22 பேர் மிக பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் சென்னைஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, May 19, 2001, 5:30 [IST]