For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஞ்சிபுரம் அருகே பஸ்-லாரி மோதல்: 22 பேர் படுகாயம்

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே லாரியும் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 22 பேர்படுகாயமடைந்தனர்.

சனிக்கிழமை இரவுசென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தஅரசு பேருந்தும், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி லாரி ஒன்றும் வந்துகொண்டிருந்தன.

காஞ்சிபுரம், கரசனங்கலுக்கு அருகே உள்ள படப்பை என்ற இடத்திற்கு பேருந்தும்,லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் பஸ்சும் லாரியும் நொருங்கின.உள்ளே இருந்த பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

இதில் 22 பேர் மிக பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் சென்னைஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X