அரசு ஊழியர் ஸ்ட்ரைக்: தமிழகத்தில் பாதிப்பில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய, மாநில அரசு ஊழியர்கள் புதன்கிழமை ஒரு நாள் நாடு தழுவிய அடையாளவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் பணிகள் எதுவும்பாதிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வேலை நிறுத்தம் குறித்து மத்திய அரசு உழியர் சம்மேளன தமிழக பொதுச்செயலாளர் துரைபாணடியன் கூறுகையில், இந்த அடையாள வேலை நிறுத்தம் அரசுதுறைகளை தனியாரிடம் ஒப்படைப்பது மற்றும் ஆட்குறைப்பு ஆகியவற்றை எதிர்த்துநடத்தப்படுகிறது.

இந்த வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதிலும் இருந்து 1 கோடி பேர் பங்கேற்கின்றனர்.தமிழகத்தில் மட்டும் 3 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர் என்றார்.

ஆனால், இந்தப் போராட்டத்துக்கு தமிழகத்தில் அவ்வளவாக ஆதரவு இல்லை.வங்கிகள், ரயில்வே, மின்துறை ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளவில்லை.

மத்திய-மாநில அரசுகளில் ஊழியர்கள் அதிக அளவில் பணிக்கு வரவில்லைஎன்றாலும் கூட பணிகள் பாதிக்கப்படவில்லை. குறைந்த அளவிலான ஊழியர்களுடன்மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் இயங்கிக் கொண்டு தான் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+