For Daily Alerts
Just In
பிடிபட்டது கொலைகாரர்களின் வேன்
டெல்லி:
பூலன்தேவியைக் கொலை செய்த கும்பல் பயன்படுத்திய மாருதி வேன் டெல்லி பண்டிட் பந்த் மார்க் அருகேஅனாதையாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வேனை போலீசார் கைப்பற்றினர்.
டி.எல். 1 ஆர். 2135 என்ற எண் கொண்ட அந்த வேனில் வந்த கும்பல் பூலன்தேவியை சுட்டுக் கொன்றுவிட்டுஅதிலேயே தப்பிச் சென்றது. பின்னர் அந்த வேனை விட்டுவிட்டு அக் கும்பல் ஆட்டோவில் ஏறித் தப்பிச்சென்றதாகத் தெரிகிறது.
இந்த கொலைக் கும்பலைப் பிடிக்க டெல்லி முழுவதும் தீவிர போலீஸ் வேட்டை தொடங்கியுள்ளது.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]