உடன்பிறந்த சகோதரிகள் மீது ஆசிட்வீசிய வாலிபர்!
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் பள்ளி மாணவிகளை கேலி செய்த இளைஞர், அதைஆசிரியரிடம் கூறிய தனது சொந்த சகோதரிகள் இருவர் மீதும் ஆசிட் ஊற்றிவிட்டுஓடிவிட்டார்.
இதையடுத்து அந்த ஆசிரியர் மாணவிகளை கேலி செய்த அந்த இளைஞரை கூப்பிட்டிகண்டித்தார். இதனால் அந்த இளைஞர் தனது உடன் பிறந்த சகோதரிகள் மீதுகோபமடைந்தார்.
கோபத்துடன் இருந்த அவர் தனது சகோதரிகள் பள்ளிக்குச் சென்றுவிட்டுத் திரும்பிவந்தபோது அவர்கள் இருவர் மீதும் ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அந்த இரு மாணவிகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுஉள்ளனர்.












Click it and Unblock the Notifications