நள்ளிரவில் கொடியேற்றிய மாஜி மத்திய அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கொடியேற்றி வைத்து சுதந்திர தினத்தை முன்னாள் மத்திய அமைச்சர்தங்கபாலு கொண்டாடினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கொடியேற்றி வைத்தார்.
சட்டசபை காங்கிரஸ் தலைவர் டி.யசோதா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்தியாவிற்கு நள்ளிரவு 12 மணிக்குத்தான் சுதந்திரம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications