ஆந்திராவில் கண்ணிவெடியில் சிக்கி 10 போலீசார் பலி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஆந்திராவில் இன்று காலை நக்சலைட்டுகள் வைத்திருந்த சக்தி வாய்ந்த நிலக்கண்ணி வெடியில் சிக்கி, 10 போலீசார்பலியாயினர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
அப்போது, சக்தி வாய்ந்த நிலக்கண்ணி வெடியை நக்சலைட்டுகள் வெடிக்கச் செய்தனர். இவ்விபத்தில், அந்தவாகனத்தில் சென்ற டிரைவர் உள்பட 10 போலீசாரும் அந்த இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர்.
இதே விபத்தில், அடையாளம் தெரியாத வேறு 2 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆந்திர மாநிலத்தில் மக்கள் போர்க் குழுவைச் சேர்ந்த நக்சலைட்டுகளின் கண்ணி வெடிக்கு, இதுவரை ஏராளமானபோலீசார் பலியாகியுள்ளனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications