சென்னையில் தண்ணீர் லாரி மோதி ஒரு பெண் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் உள்ள அண்ணாநகர் பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்த தம்பதி மீது தண்ணீர் லாரிமோதியதில் அந்தப் பெண் பலியானார். கணவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கிருஷ்ணமூர்த்தி படுகாயத்துடன் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் சுயநினைவில் இல்லை என்பதால் அவரதுமனைவி பெயர் என்ன வென்று தெரிந்து கொள்ள முடியவில்லை.
அவரது பாக்கெட்டில் இருந்த டைரியை வைத்து அவரது பெயர் கிருஷ்ணமூர்த்தி என்று அறியப்பட்டுள்ளது.
இவரது உடல்நிலையும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications