For Daily Alerts
Just In
ரேஷன் கடைகளில் நாளை முதல் "ஊட்டி டீ" விற்பனை
சென்னை:
தமிழகம் ழுவதிலும் உள்ள ரேஷன் கடைகளில் திங்கள்கிழமை முதல் "ஊட்டி டீ" என்ற பெயரில் நீலகிரிதேயிலைத் தூள் விற்பனை செய்யப்படவுள்ளது.
அது திங்கள்கிழமை முதல் நடைறைக்கு வருகிறது. இதன்படி ஊட்டி டீ என்ற பெயரில் இந்த தேயிலைப்பொட்டலங்கள் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும்.
இந்தத் திட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மகளிர் ரேஷன் கடையில் முதன் முதலில் துவக்கப்படுகிறது.மாவட்ட கலெக்டர் சுப்ரியா சாகு இதனைத் துவக்கி வைக்கிறார்.
அதன் பின்னர் மாநிலம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகளில் இந்த ஊட்டி டீ விற்பனை செய்யப்படும்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]