சென்னையில் திடீர் கன மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு கன மழை பெய்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென பலத்த மழை பெய்தது. இரவு முழுவதும், விட்டு விட்டு மழைபெய்தது.
திடீரென பெய்த மழையால் சென்னை முழுவதும் வெப்பம் குறைந்து குளுமை நிலவியது. அதிகாலையில்தான்இந்த மழை நின்றது. திடீர் மழை காரணமாக தாழ்வான பகுதியில் அமைந்துள்ள பல வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துவிட்டது.
அடையாறு, சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், அமைந்தகரை, அண்ணாநகர், கப்பேர், தியாகராய நகர் உள்ளிட்டநகரின் பல பகுதிகளிலும் மழை பெய்தது.












Click it and Unblock the Notifications