பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.2,000 என்பதிலிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்படும்என்று மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திருநாவுக்கரசு கூறினார்.
பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.5,000 ஆக அதிகரிக்கப்படுகிறது. அதேபோல,பத்திரிக்கையாளர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.500லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்படுகிறது என்றார்.
அதிமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுவருவதாக அதிமுக அரசின் மீது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதாகச் சொல்லப்பட்டது.
இந்த ஓய்வூதிய உயர்வு அறிவிப்பின் மூலம், பத்திரிக்கையாளர்களை திருப்திப் படுத்த அதிமுக அரசு முயன்றுவருவதாகக் கூறப்படுகிறது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications