For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்ளாட்சி முறையில் மாற்றம் - மத்திய அரசுக்கு ஜெ. கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தற்போதுள்ள 3 அடுக்கு உள்ளாட்சி முறைக்குப் பதிலாக 2 அடுக்கு உள்ள உள்ளாட்சி முறையை அமல் செய்வதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்விடுத்துள்ளார்.

சட்டசபையில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான தீர்மானத்தின் மீது உள்ளாட்சித் துறை அமைச்சர்துரைராஜு பேசுகையில்,

இதுதொடர்பாக மத்திய அரசுக்கு ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் திட்டமிட்டபடி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். இதற்காக ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

கிராமப் புறங்களில் சோடியம் விளக்குகளுக்குப் பதில் குழல் விளக்குகளைப் பொருத்துவதற்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சாரத்தை மிச்சப் படுத்தலாம். அதே சமயம் அதிக செலவையும்தவிர்க்கலாம் என்றார் அமைச்சர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X