For Quick Alerts
For Daily Alerts
Just In
இசைக்கு பதில் தங்கத்தை கடத்தி வந்த பியானோ
சென்னை:
பியானோ கருவியில் மறைத்து கடத்தப்பட்ட ரூ. 1.5 கோடி தங்கத்தை விமான நிலையஅதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நீண்ட நேரமாகியும் இதைப் பெற்றுக் கொள்ள யாரும் வராததால், அதிகாரிகளுக்குச்சந்தேகம் வந்தது. உடனடியாக பியானோ கருவியை ஆராய்ந்தனர். அப்போது அதன்உள்ளே தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மொத்தம் 200கட்டிகள் உள்ளே இருந்தன.
இந்தக் கட்டிகளின் எடை 25 கிலோ என்று தெரிய வந்தது. உலகச் சந்தையில் இதன்மதிப்பு ரூ. 1.5 கோடி ஆகும். இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
Comments
Story first published: Saturday, September 15, 2001, 5:30 [IST]